உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் T.பாத்திமா ஷஹாமா சாதனை.
அகில இலங்கை ரீதியில் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று டி. பாத்திமா ஷஹாமா பாடசாலைக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி டி. பாத்திமா ஷஹாமா முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் பரிசளிப்பு விழா இன்று கொழும்பில் (22.03.2024) நடைபெற்றது.
No comments:
Post a Comment