Monday, April 24, 2023

தெரியாத உண்மைகள்

தெரியாத உண்மைகள் 


🍎 உணவை கேட்கும் மொழி

"பசி"!


🔥 தண்ணீரை கேட்கும் மொழி

"தாகம்"!


🔥 ஓய்வை கேட்கும் மொழி

"சோர்வு தலைவலி"!


🔥 நுரையீரலை தூய்மை செய்யும் மொழி "தும்மல்,சளி,இருமல்"!


🔥 உச்சிமுதல் பாதம் வரை உள்ள

கழிவுகளை வெளியேற்றுகிறேன்

என்று சொல்லும் மொழி "காய்ச்சல்"!


🔥 காய்ச்சலின்போது உணவை உண்ணாதே என்று சொல்லும்

மொழி"வாய்க்கசப்பு மற்றும்

பசியின்மை"!


🔥 காய்ச்சலின் போது நான் உடலை

தூய்மை செய்கிறேன்,நீ எந்த

வேலையும் செய்யாதே என்று

சொல்லும் மொழி "உடல் அசதி"!


🔥 எனக்கு செரிமானம் ஆகாத பொருளை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "வாந்தி"!


🔥 நான் குடல்களிலுள்ள கழிவுகளை

வெளியேற்றுகிறேன் என்று

சொல்லும் மொழி "பேதி"!


🔥 இரத்தத்தில் உள்ள நச்சை நான்

தோல்வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "வியர்வை"!


🔥 நான் வெப்பநிலையை சீர்செய்து

இரத்தத்தில் உள்ள நச்சை

முறிக்கப் போகிறேன் என்று

சொல்லும் மொழி "உறக்கம்"!


🔥 நான் முறித்த நச்சை இதோ

வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி 

"சிறுநீர் கழித்தல்"!


🔥 உணவில் உள்ள சத்தை பிரித்து

இரத்தத்தில் கலந்து,சக்கையை

வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி

"மலம் கழித்தல்"!

🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧

எனவே,நாம் அனைவரும் நம் உடலின் மொழி அறிந்து,நமக்கு

ஏதேனும் உடல் உபாதை ஏற்ப்பட்டால்,அதை உடனே மருந்தோ மாத்திரையோ கொண்டு தடை

செய்ய வேண்டாம்.உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான்,நாம் நோய்

என்னும் பிடியிலிருந்து விடுபட்டு

ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.


நாம் வெளியுறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம்

கொடுக்கிறமோ,அதே அளவு நம்

உள் உறுப்பு உணர்வுகளுக்கும்

மொழிகளுக்கும் முக்கியத்துவம்

கொடுக்க வேண்டும்.அப்போதுதான்

நாம் ஆரோக்கியமாகவும்

அழகான தோற்றத்துடனும்

இருக்கமுடியும்!!


என்றும் அன்புடன்

உங்களில் நான்..

 MSM Imthihas
Paragahakotuwa 
 

 






No comments:

Post a Comment